22ம் தேதி தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கும் – திமுக

தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கும் நிலையில், தேர்தலை சந்திக்க இங்குள்ள அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. இருப்பினும், காங்கிரஸ் – திமுக இடையிலான கூட்டணி பேச்சுவார்த்தை தொடங்கப்படாமலேயே இழுபறி நீடித்து வருகிறது. இதற்கு காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கூடுதல் தொகுதி பங்கீடு, ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு என்ற கோரிக்கையை தொடர்ந்து வலியுறுத்தி வந்ததும், காங்கிரஸ் பிரமுகர்கள் வேறு கட்சிகளுடன் நடத்தி வந்த பேச்சுவார்த்தையும் காரணமாகக் கூறப்படுகிறது. இதனால், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியிடம் இன்னும் […]