ஏப்.5 வரை 8 விரைவு ரயில்கள் மாம்பலம் நிலையம் நின்று செல்லும் – தெற்கு ரயில்வே அறிவிப்பு

எழும்பூர் ரயில் நிலையத்தில் நடைமேடை மறுசீரமைப்பு உள்ளிட்டப் பணிகள் தொடர்ச்சியாக நடைபெறுவதனால், ரயில் சேவையில் மாற்றங்கள் செய்துள்ளதாகவும் அந்த மாற்றங்கள் பிப்.20 நள்ளிரவு முதல் அமலுக்கு வருவதாகவும் தெற்கு ரயில்வே ஏற்கனவே அறிவித்திருந்தது. இதனால், எழும்பூர் ரயில் நிலையத்தில் நடைமேடை 10, 11வது நடைமேடையில் இயக்கப்பட்ட மின்சார ரயில்கள் முழுவதுமாக பிப். 20 முதல் 5, 6வது நடைமேடைகளில் இருந்து இயக்கப்படும் என்று ரயில்வே கூறியிருந்தது. இந்நிலையில், ஏப்.5ம் தேதி வரை, 8 விரைவு ரயில்கள் தற்காலிகமாக […]