உங்கள் பிசினஸ் 4 மில்லியன் பார்வையாளர்களை சென்றடைய வேண்டுமா?
Please Contact : 7603836167
Gold Price – Loading…
Silver Price: Loading...
Gold - ₹ 15,217 | Silver - ₹ 280
Petrol - ₹ 100.85 | Diesel - ₹ 92.43
Gold Price: Loading...
Silver Price: Loading...
Gold - ₹ 14872.30 | Silver - ₹ 296.84
Petrol - ₹ 101.06 | Diesel - ₹ 92.61

வேட்புமனுக்களை திரும்ப பெறுவதற்கான கால அவகாசம் நிறைவு

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் வரும் 23ம் தேதி ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது. இதற்கான அறிவிப்பை கடந்த மாதம் 15ம் தேதி தலைமைத் தேர்தல் ஆணையர் அறிவித்தார். இதனைத் தொடர்ந்து மார்ச் 30ம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் தொடங்கியது. இதையடுத்து ஏப்ரல் 6ம் தேதியுடன் வேட்புமனு தாக்கல் நிறைவடைந்தது. தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளிலும் சேர்த்து 7,599 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அதன் பின்னர், ஏப்.7ம் தேதியன்று வேட்புமனுக்கள் பரிசீலனை நடைபெற்றது. அதில் 5,072 வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டன. […]

15,400 டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த கிரீன் ஆஷா கப்பல்

ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கூட்டுப் படைகள் இணைந்தும் நடத்தும் தாக்குதல் ஏறக்குறைய 40 நாட்களைக் கடந்துள்ளது. மேலும், வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவத் தளவாடங்கள் மீதும் ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. மேற்கு ஆசியாவில் நடக்கும் போர் பதற்ற சூழலால், உலகின் 20% கச்சா எண்ணெய் வர்த்தகம் நடக்கும் முக்கிய நீர் வழித்தடமான ஹோர்முஸ் நீரிணைப் பகுதியை ஈரான் மூடியுள்ளது. இதன் காரணமாக, சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் தட்டுப்பாடு ஏற்பட்டு அதன் […]

3 மாநிலத் தேர்தல்: மதியம் 1 மணி வாக்குப்பதிவு நிலவரம்

தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, அசாம் மற்றும் மே.வங்கம் ஆகிய 5 மாநிலங்களின் சட்டப்பேரவை பதவிக்காலம் வரும் மே மாதத்துடன் நிறைவடைய உள்ளதால் இம்மாநிலங்களில் தேர்தல் நடத்துவதற்கான தேதியை கடந்த 15ம் தேதி தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் அறிவித்தார். அதன்படி, புதுச்சேரியில் மொத்தமுள்ள 40 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும், கேரளாவில் உள்ள 140 தொகுதிகளுக்கும், அசாமில் உள்ள 126 தொகுதிகளுக்கும் இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. மேலும், தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளுக்கு வரும் 23ம் தேதி […]

3 மாநிலத் தேர்தல்: காலை 11 மணி வாக்குப்பதிவு நிலவரம்

தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, அசாம் மற்றும் மே.வங்கம் ஆகிய 5 மாநிலங்களின் சட்டப்பேரவை பதவிக்காலம் வரும் மே மாதத்துடன் நிறைவடைய உள்ளதால் இம்மாநிலங்களில் தேர்தல் நடத்துவதற்கான தேதியை கடந்த 15ம் தேதி தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் அறிவித்தார். அதன்படி, புதுச்சேரியில் மொத்தமுள்ள 40 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும், கேரளாவில் உள்ள 140 தொகுதிகளுக்கும், அசாமில் உள்ள 126 தொகுதிகளுக்கும் இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. மேலும், தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளுக்கு வரும் 23ம் தேதி […]

தமிழ்நாட்டில் ராகுல் பரப்புரை இருக்குமா? அண்ணாமலை சந்தேகம்

தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கோவை விமான நிலையத்தில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த போது, புதுச்சேரியில் பிரசாரம் செய்த ராகுல் திமுகவின் பெயரையோ, ஸ்டாலினின் பெயரையோ உச்சரிக்காமல் காங். மற்றும் கூட்டணி வேட்பாளர்களை வெற்றி பெற செய்யுங்கள் என்று பேசியதாக கூறினார். அது மட்டுமின்றி, ராகுல் காந்தி புதுச்சேரியில் பிரசாரம் மேற்கொண்ட அதே நாளில் ஸ்டாலினும் அங்கு பிரசாரம் மேற்கொண்டார். ஆனால், இருவரும் சந்தித்துக்கொள்ளவில்லை. அதே போல், ஸ்டாலினும் தனது பிரசாரத்தில் ராகுல் பெயரை பயன்படுத்தவில்லை […]

வாக்குச்சாவடியில் செல்போன் பாதுகாப்பிற்கு டோக்கன் முறை

புதுச்சேரி சட்டப்பேரவையின் பதவிகாலம் வரும் மே மாதத்துடன் முடிவடைய உள்ள நிலையில், தேர்தல் ஆணையம் அறிவித்தபடி இன்று அங்கு தேர்தல் நடைபெற்று வருகிறது. இதற்காக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த வாக்குப்பதிவு செயல்முறை சீராகவும், முழுமையான பாதுகாப்புடனும் நடைபெற பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அதன் ஒரு பகுதியாக, வாக்குச்சாவடி மையங்களுக்குள் செல்போன்களை கொண்டு செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தத் தடை நடவடிக்கை, வாக்காளர்கள் வாக்களிக்கும் போது எந்தவிதமான கவனக்குறைவு […]

தொகுதி மறுசீரமைப்பு அதிகாரப் பறிப்பு – முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்

தொகுதி மறுசீரமைப்பு மசோதா சீர்திருத்தம் அல்ல அதிகாரத்தை பறிக்கும் முயற்சி என முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அவரது எக்ஸ் பதிவில், தொகுதி மறுவரையறை என்ற பெயரில் தொகுதிகளின் எண்ணிக்கையை உயர்த்துவதற்கான முன்மொழிவானது, குறைந்தபட்ச அரசு, அதிகபட்ச நிர்வாகம் என்ற பாஜகவின் சொந்த முழக்கத்துக்கே எதிரானதாக இருப்பதாகவும் தொகுதி மறுவரையறை நடவடிக்கை, மக்கள் தொகையைச் சிறப்பாகக் கட்டுப்படுத்திய தமிழ்நாடு உள்ளிட்ட தென்மாநிலங்களைத் தண்டிக்கும் செயல் என்றும் தெரிவித்துள்ளார். இது வட […]

ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,600 குறைவு

சர்வதேச பொருளாதாரம் மற்றும் அரசியல் சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, தங்கம் மற்றும் உலக பங்குச்சந்தை முதலீடு ஆகியவற்றின் அடிப்படையில், தங்கத்தின் விலை ஒவ்வொரு நாளும் மாற்றி நிர்ணயிக்கப்படுகிறது. சமீப காலமாக ஈரான் போர், உலக பொருளாதாரம் உள்ளிட்டவற்றால் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் காணப்படுகிறது. தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் நிலை கொண்டுள்ள ஆபரணத் தங்கத்தின் விலை, வாரத்தின் முதல் நாளான திங்களன்று காலையில் சவரனுக்கு ரூ.1,120 குறைந்தும், மாலையில் சவரனுக்கு ரூ.1,440 […]

3 மாநிலத் தேர்தல்: காலை 9 மணி வாக்குப்பதிவு நிலவரம்

தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, அசாம் மற்றும் மே.வங்கம் ஆகிய 5 மாநிலங்களின் சட்டப்பேரவை பதவிக்காலம் வரும் மே மாதத்துடன் நிறைவடைய உள்ளதால் இம்மாநிலங்களில் தேர்தல் நடத்துவதற்கான தேதியை கடந்த 15ம் தேதி தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் அறிவித்தார். அதன்படி, புதுச்சேரியில் மொத்தமுள்ள 40 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும், கேரளாவில் உள்ள 140 தொகுதிகளுக்கும், அசாமில் உள்ள 126 தொகுதிகளுக்கும் இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. மேலும், தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளுக்கு வரும் 23ம் தேதி […]

சுதந்திரமான நியாயமான தேர்தலுக்கு பேராபத்து – முதல்வர் மு.க. ஸ்டாலின்

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இருக்கும் தமிழ்நாடு தலைமைச் செயலாளர் முருகானந்தம், லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபி டேவிட்சன் தேவாசிர்வாதம் ஆகியோரை தேர்தல் ஆணையம் நேற்று மாற்றியது. மேலும், புதிய தலைமைச் செயலாளராக சாய்குமாரையும் லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபியாக சந்தீப் மிட்டலையும் நியமித்து அவர்கள் உடனடியாக பதவியேற்க தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்நிலையில், இது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அவரது எக்ஸ் பக்கத்தில், பாஜகவை ஆதரித்து நேரில் பரப்புரை செய்யக் களத்திற்கு வராத குறையாக தேர்தல் களத்தில் முழுமூச்சுடன் […]

© NewsTimeTN. All Rights Reserved.