மின்வாரிய தலைமை அலுவலகத்தில் 18 ஹார்டு டிஸ்க்குகள் திருட்டு: ஒப்பந்த ஊழியர் கைது

சென்னை அண்ணா சாலையில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரியத்தின் தலைமை அலுவலகத்தில், நிலக்கரி கொள்முதல் மற்றும் டெண்டர்கள் தொடர்பான மிக முக்கிய ரகசிய ஆவணங்கள் அடங்கிய சுமார் 18 கணினிகளின் ஹார்ட் டிஸ்க்குகள் திருடப்பட்ட சம்பவம் தமிழக அரசு வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து சிந்தாதிரிப்பேட்டை போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், மின்துறையைச் சேர்ந்த ஒப்பந்த ஊழியர் அரக்கோணத்தை சேர்ந்த கோபிநாத் கைது செய்யப்பட்டுள்ளார். தமிழக மின்சாரத்துறை அமைச்சராகப் புதிதாகப் பொறுப்பேற்ற ஆர். நிர்மல்குமார், […]
காங். பங்கேற்கும் இந்தியா கூட்டணி கூட்டத்தில் திமுக பங்கேற்காது – அதிகாரப்பூர்வ அறிவிப்பு

ஜூன் 8ஆம் தேதி நடைபெறும் இந்தியா கூட்டணிக் கட்சிகளின் கூட்டத்தில் திமுக பங்கேற்காது என அக்கட்சி அறிவித்துள்ளது. இது குறித்து திமுக வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: டெல்லி ‘கான்ஸ்டிடியூஷன் கிளப்பில்’ வருகின்ற ஜூன் 8-ஆம் தேதி நடைபெறும் ‘இந்தியா’ கூட்டணிக் கட்சிகளின் கூட்டத்திற்கு வருமாறு திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பொறுத்தவரை நீட் தேர்வு, தொகுதி மறுசீரமைப்பு, அவசர அவசரமாகத் தேர்தல் நேரத்தில் திணிக்கப்பட்ட CAA, தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகள், ஒரே […]
காங். பங்கேற்கும் இந்தியா கூட்டணி கூட்டத்தில் திமுக பங்கேற்காது – அதிகாரப்பூர்வ அறிவிப்பு
ஜூன் 8ஆம் தேதி நடைபெறும் இந்தியா கூட்டணிக் கட்சிகளின் கூட்டத்தில் திமுக பங்கேற்காது என அக்கட்சி அறிவித்துள்ளது. இது குறித்து திமுக வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: டெல்லி ‘கான்ஸ்டிடியூஷன் கிளப்பில்’ வருகின்ற ஜூன் 8-ஆம் தேதி நடைபெறும் ‘இந்தியா’ கூட்டணிக் கட்சிகளின் கூட்டத்திற்கு வருமாறு திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பொறுத்தவரை நீட் தேர்வு, தொகுதி மறுசீரமைப்பு, அவசர அவசரமாகத் தேர்தல் நேரத்தில் திணிக்கப்பட்ட CAA, தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகள், ஒரே […]
152 சூப்பர் ஸ்பெஷாலிட்டி இடங்கள் சரண்டர் செய்யப்படாமல் தடுக்க வலியுறுத்தி முதல்வருக்கு உதயநிதி கடிதம்

தமிழ்நாட்டில் நிரப்பப்படாமல் உள்ள 152 உயர்சிறப்பு மருத்துவப் படிப்பு இடங்கள் அகில இந்தியத் தொகுப்பிற்கு சரண்டர் செய்யப்படுவதைத் தடுக்க வலியுறுத்தி தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் முதலமைச்சர் விஜய்க்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: சூப்பர் ஸ்பெஷாலிட்டி என அழைக்கப்படும் “உயர் சிறப்பு மருத்துவப் படிப்பு”களுக்கான 152 இடங்களை “அகில இந்திய தொகுப்பிற்கு” மாற்ற வேண்டும் என மாண்பமை உச்சநீதிமன்றம் 29.05.2026 அன்று உத்தரவிட்டுள்ளது அதிர்ச்சியளிக்கிறது. இந்நிலையில், தமிழ்வாணி என்பவர் தொடர்ந்த வழக்கில் தங்கள் […]
தமிழகத்தில் நாளை 23 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் நீலகிரி, கோவை மற்றும் கன்னியாகுமரி உள்ளிட்ட 3 மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் நாளை ஆரஞ்சு அலர்ட் விடுத்துள்ளது. மேற்கூறிய இந்த மூன்று மாவட்டங்களிலும் ‘தயாராக இருத்தல்’ மற்றும் ‘அதிக ஆபத்து’ என்பதைக் குறிக்கும் இரண்டாவது மிக முக்கிய நிலையான ‘ஆரஞ்சு அலர்ட்’ விடுக்கப்பட்டுள்ளதால் மிகக் கனமழை முதல் அதி கனமழை (6 செ.மீ முதல் 20 செ.மீ வரை) பெய்ய வாய்ப்புள்ளதால், பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனிடையே, […]
மே.வங்கத்தில் மகளிருக்கு மாதம் ரூ.3,000 திட்டம் தொடக்கம்

மேற்கு வங்கத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தமுள்ள 294 தொகுதிகளில் பாஜக 208 இடங்களில் வெற்றி பெற்று அறுதிப் பெரும்பான்மையுடன் முதன்முறையாக ஆட்சி அமைத்துள்ளது. மாநிலத்தின் முதல்வராக கடந்த 9ம் தேதி சுவேந்து அதிகாரி பொறுப்பேற்றார். இதனிடையே, மே.வங்கத்தில் சுமார் 400 தனித்துவ உணவகங்களில் வாரத்துக்கு இரண்டு நாட்களுக்கு ரூ.5 விலையில் மீன்சாதம் உணவு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. மேலும், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் வழிபாட்டுத் தலங்களின் அருகே மதுக்கடைகள் செயல்பட அனுமதிக்கப்படாது எனவும் இல்லத்தரசிகளுக்கு […]
கர்நாடக முதல்வராக டி.கே.சிவகுமார் பதவியேற்பு – சித்தராமையா மகன் உள்பட 12 அமைச்சர்களும் பதவியேற்பு

கர்நாடக மாநிலத்தின் 25வது முதல்வராக டி.கே.சிவக்குமார் பதவி ஏற்றார். துணை முதல்வராக டாக்டர் ஜி.பரமேஸ்வரும், சித்தராமையா மகன் உள்பட 12 பேர் அமைச்சர்களாகவும் பதவியேற்றனர். கர்நாடகாவில் சித்தராமையா சுமூகமான ஆட்சி மாற்றம் ஏற்பட வசதியாக முதல்வர் பதவியை கடந்த 28ம் தேதி ராஜினாமா செய்தார். இதைத் தொடர்ந்து புதிய முதல்வரை தேர்வு செய்ய கடந்த 30ம் தேதி பெங்களூரு விதானசவுதாவில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் சட்டமன்ற கட்சி தலைவராக டி.கே.சிவகுமார் பெயரை, சித்தராமையா […]
சட்டவிரோதமாக மதுபானம் விற்ற தவெக பிரமுகர் கைது

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா பாடாலூர் கிராமத்தில் தெரணி செல்லும் சாலையில் சட்ட விரோதமாக மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதாக, எஸ்பி லலித்குமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில், அங்கு தீவிர தேடுதல் வேட்டை நடத்த தனிப்படை போலீசாருக்கு அவர் உத்தரவிட்டார். அதன்படி, தனிப்படை போலீஸார் தீவிர சோதனை நடத்தியதில், பாடாலூர் டாஸ்மாக் கடை அருகே சட்டவிரோதமாக மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டு வருவது தெரிய வந்தது. இதையடுத்து அப்பகுதியை சுற்றி வளைத்த போலீசார் அங்கு சட்டவிரோதமாக மதுபானங்கள் […]
ஓராண்டில் மோடி பிரதமராக இருக்க மாட்டார் – ராகுல் கணிப்பு

டெல்லி இந்திரா பவனில், காங்கிரஸ் கட்சியின் பழங்குடியினர் பிரிவான ஆதிவாசி காங்கிரஸ் நேற்று ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் ராகுல் காந்தி பங்கேற்றார். அப்போது பேசிய அவர், ஒருபுறம் பொருளாதார சுனாமி ஒன்று நெருங்கிக் மக்கள் தங்கள் வாழ்நாளில் இதுவரை கண்டிராத பொருளாதார நெருக்கடியை இந்தியா சந்திக்க இருப்பதாகவும் இதை யாராலும் தடுக்க முடியாது என்றும் கூறினார். மறுபுறம், மக்களின் அழுத்தம் காரணமாக அரசு நிர்வாக அமைப்பிற்குள் கிளர்ச்சி வெடித்திருப்பதால் ஒருகாலத்தில் மோடியின் கட்டுப்பாட்டில் இருந்த அந்த அமைப்பு […]
நின்றது தூத்துக்குடியில் நன்றி சொன்னது திருச்செந்தூரில்… தொகுதி தெரியாத தவெக அமைச்சர்

தமிழகத்தில் நடந்து முடிந்த தேர்தலில் விஜயின் தவெக அறுதிப்பெரும்பான்மை பெற முடியாததால், திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் இருந்து வெற்றி பெற்ற காங்கிரஸ், விசிக, கம்யூ.கட்சிகள், ஐயூஎம்எல் கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்துள்ளது. இதனிடையே, கடந்த சில தினங்களுக்கு முன் கொளத்தூர் தொகுதியில் தவெக வேட்பாளர் வி.எஸ்.பாபு விஜயின் உருவ பொம்மையுடன் நன்றி தெரிவித்தது கிண்டலுக்குள்ளானது. ஏனெனில், தோல்வியுற்ற நிலையிலும், வாக்கு எண்ணிக்கைக்கு மறுநாளே கொளத்தூர் தொகுதியின் வேட்பாளரும் முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் […]