நாளை முதல் திமுக வேட்பாளர்கள் நேர்காணல்

தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதியை தலைமைத் தேர்தல் ஆணையர் நேற்று வெளியிட்டார். அதன்படி, புதுச்சேரியில் உள்ள 30 தொகுதிகளுக்கு ஏப்.9ம் தேதியும், தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கு ஏப்.23ம் தேதியும் ஓரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. சட்டப்பேரவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், திமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களுக்கு நாளை முதல் மார்ச் 22ம் தேதி வரை திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் சென்னையில் உள்ள அக்கட்சியின் […]
தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 குறைவு

மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள போர் பதற்றத்தினால், கச்சா எண்ணெய் விலை உயர்வு, தங்கத்தின் மீதான முதலீடு அதிகரிப்பு, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி, உலக பங்குச் சந்தை சரிவு ஆகியவற்றின் தாக்கத்தினால் தங்கத்தின் விலை உயரும் என்று கணிக்கப்பட்ட நிலையில், கடந்த வாரம் முதல் தங்கத்தின் விலை தொடர்ந்து குறைந்து வருகிறது. இந்தச் சூழலில், கடந்த 5 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.3,280 வரை சரிந்துள்ளது. வாரத்தின் முதல் நாளான […]
தேர்தல் நடத்தை விதி அமல் – 12 மணி நேரத்தில் ரூ.1.2 கோடி ரொக்கம் பறிமுதல்

தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, அசாம் மற்றும் மே.வங்கம் ஆகிய 5 மாநிலங்களின் சட்டப்பேரவை பதவிக்காலம் வரும் மே மாதத்துடன் முடிவடைய உள்ளது. இதனையொட்டி, இம்மாநிலங்களுக்கு தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் தலைமையில் சென்ற குழு தேர்தல் நடத்துவது குறித்து அரசு, அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசுத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியது. இதைத் தொடர்ந்து இந்த 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதியை தலைமைத் தேர்தல் ஆணையர் நேற்று அறிவித்தார். அதன்படி, புதுச்சேரி, கேரளா மற்றும் அசாம் […]
விரைவில் பாஜக தேர்தல் அறிக்கை வெளியீடு?

தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, அசாம் மற்றும் மே.வங்கம் ஆகிய 5 மாநிலங்களின் சட்டப்பேரவை பதவிக்காலம் வரும் மே மாதத்துடன் முடிவடைய உள்ளது. இதனையொட்டி, இம்மாநிலங்களுக்கு தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் தலைமையில் சென்ற குழு தேர்தல் தயாரிப்பு நிலை குறித்து அரசு, அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசுத்துறை உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியது. இதைத் தொடர்ந்து இந்த 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதியை தலைமைத் தேர்தல் ஆணையர் நேற்று அறிவித்தார். அதன்படி, புதுச்சேரி, கேரளா மற்றும் […]
அதிமுக கூட்டணியில் மன்சூர் அலிகான் போட்டியா?

தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, அசாம் மற்றும் மே.வங்கம் ஆகிய 5 மாநிலங்களிலும் சட்டப்பேரவைப் பதவிக்காலம் வரும் மே மாதத்துடன் முடிவடைய இருக்கும் நிலையில், தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் தலைமையிலான குழு இம்மாநிலங்களுக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டது. இக்குழுவானது அம்மாநிலங்களின் அரசு, அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயரதிகாரிகளுடன் தேர்தல் தயாரிப்பு நிலை, தேர்தலை நடத்துவது குறித்து ஆலோசனை மேற்கொண்டது. இதனைத் தொடர்ந்து, 5 மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தல் தேதிகளை தலைமைத் தேர்தல் ஆணையர் […]
சூர்யாவின் ‘விஸ்வநாத் & சன்ஸ்’ டீசர் வெளியீடு

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சூர்யாவின் நடிப்பில் வெங்கி அட்லூரி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘விஸ்வநாத் & சன்ஸ்’. நடிகர் சூர்யாவின் 46வது படமான இதில் அவருடன் ஜோடியாக மமிதா பைஜு நடித்துள்ளார். மேலும், ராதிகா சரத்குமார், பிரபல பாலிவுட் நடிகை ரவீனா டாண்டன் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்களும் இணைந்துள்ளனர். தனுஷ் நடிப்பில் வெளியான ‘வாத்தி’ மற்றும் துல்கர் சல்மான் நடிப்பில் வெளிவந்த ‘லக்கி பாஸ்கர்’ ஆகிய வெற்றிப் படங்களை இயக்கிய வெங்கி அட்லூரி […]
தமிழ்நாடு உள்பட 5 மாநில சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு

தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, அசாம் மற்றும் மே.வங்கம் ஆகிய 5 மாநிலங்களிலும் சட்டப்பேரவைப் பதவிக்காலம் வரும் மே மாதத்துடன் முடிவடைகிறது. இதனையொட்டி, தமிழ்நாடு உட்பட 5 மாநிலங்களுக்கு தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் தலைமையிலான குழு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டது. இதனைத் தொடர்ந்து, 5 மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தல் தேதிகளை தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் வெளியிட்டார். அதன்படி, தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப். 23ம் தேதி ஒரே கட்டமாக நடைபெறும். மே 4ம் […]
தவெக தலைவர் விஜயிடம் சிபிஐ 7 மணி நேரம் விசாரணை

தமிழ் திரையுலகின் உச்ச நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் கட்சியைத் தொடங்கிய பின்னர் மாவட்டம் வாரியாக பொதுக்கூட்டம் நடத்தி வருகிறார். கரூரில் கடந்தாண்டு செப். 27ம் தேதி தவெக தலைவர் விஜய் பங்கேற்ற பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவம் தொடர்பாக உச்சநீதிமன்றம் அளித்த உத்தரவின்பேரில் சிபிஐ வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த விசாரணைக்காக டெல்லியில் உள்ள சிபிஐ தலைமை அலுவலகத்தில் தவெக […]