உங்கள் பிசினஸ் 4 மில்லியன் பார்வையாளர்களை சென்றடைய வேண்டுமா?
Please Contact : 7603836167
Gold Price – Loading…
Silver Price: Loading...
Gold - ₹ 15,217 | Silver - ₹ 280
Petrol - ₹ 100.85 | Diesel - ₹ 92.43
Gold Price: Loading...
Silver Price: Loading...
Gold - ₹ 14872.30 | Silver - ₹ 296.84
Petrol - ₹ 101.06 | Diesel - ₹ 92.61

தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு டிஜிபியாக பொறுப்பேற்றார் மகேஷ் குமார் அகர்வால்

தமிழக சட்டம்-ஒழுங்கு டிஜிபியாக மகேஷ் குமார் அகர்வால் ஐபிஎஸ் இன்று அதிகாரப்பூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார். தமிழக சட்டம்-ஒழுங்கு டிஜிபியாக இருந்த சங்கர் ஜிவால் கடந்த ஆகஸ்ட் மாதத்துடன் ஓய்வு பெற்ற பிறகு, ஜி. வெங்கடராமனை தற்காலிகப் பொறுப்பு டிஜிபியாக திமுக அரசு நியமித்தது. இதைத் தொடர்ந்து, கடந்த சட்டப்பேரவைத் தேர்தல் நேரத்தில் தேர்தல் ஆணையம் சந்தீப் ராய் ரத்தோரை சட்டம்-ஒழுங்கு டிஜிபியாக நியமித்தது. தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு விஜய் முதல்வரானதைத் தொடரந்து புதிய டிஜிபி நியமனம் […]

சிறைத்துறை டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோர் நியமனம்

புதிய ஆட்சி அமையும் முன்னர் தேர்தலை ஒட்டி தேர்தல் ஆணையம் தமிழக டிஜிபி, தலைமைச் செயலர் உள்ளிட்ட பல்வேறு முக்கியப் பொறுப்புகளில் இருந்த அதிகாரிகளை மாற்றம் செய்தது. புதிய ஆட்சி அமைந்த பின்னரும் அதிகாரிகள் மாற்றம் பெரிய அளவில் நடந்து வருகிறது. அந்த வகையில் சட்டம் மற்றும் ஒழுங்கு டிஜிபியாக பணியாற்றி வந்த சந்தீப் ராய் ரத்தோர் தற்போது சிறைத்துறை டிஜிபியாக மாற்றப்பட்டுள்ளார். அதே நேரத்தில், தமிழகத்தின் புதிய சட்டம் மற்றும் ஒழுங்கு டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் […]

முதல்வரின் திருச்சி பேச்சில் ஏமாற்றமே மிச்சம் – கி.வீரமணி சாடல்

திருச்சி கிழக்கில் நடைபெற்ற நன்றி அறிவிப்புப் பொதுக்கூட்டத்தில் முதல்வர் ஜோசப் விஜய் ஆற்றிய உரையை சமூக வலைதளங்களில் தற்போது வரை நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர். இது தொடர்பாக, திமுக எம்பி கனிமொழி, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தராஜன் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர். இந்நிலையில், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கண்டனம் தெரிவித்துள்ளார். […]

மீண்டும் வெற்றி சரிதத்தை எழுதுவோம் – திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் சூளுரை

முன்னாள் முதலமைச்சர் மறைந்த கலைஞர் கருணாநிதியின் 103வது பிறந்தநாள் விழா இன்று திமுக சார்பில் தமிழகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி திமுக சார்பில் சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள கலைஞர் நினைவிடத்தில் அக்கட்சியின் தலைவரும் முன்னாள் முதல்வருமான திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி, மரியாதை செலுத்தினார். இந்த நிலையில் மூப்படைந்து சக்கர நாற்காலியில் உட்கார்ந்த பின்பும் ஓய்வின்றி, தனது இறுதி மூச்சுவரை, தமிழினத்திற்காக, தமிழ்நாட்டு மக்களின் உயர்வுக்காக உழைத்திட்ட உன்னத தலைவர் என்று தனது தந்தையும், […]

தங்கம் விலை 3வது நாள், வெள்ளி விலை 6வது நாள் மாற்றமின்றி விற்பனை

சர்வதேச சந்தையில் நிலவி வரும் அரசியல் மாற்றங்கள், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, தங்கம் மற்றும் உலக பங்குச்சந்தை முதலீடு ஆகியவை தங்கம் விலையில் எதிரொலிப்பது வழக்கமாகும். அதன் அடிப்படையிலேயே, தங்கத்தின் விலை ஒவ்வொரு நாளும் மாற்றி நிர்ணயிக்கப்படுகிறது. அந்த வகையில், அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே சமாதான ஒப்பந்தம் ஏற்படப் போவதாக வெளியாகியுள்ள தகவல்கள், உலகப் பொருளாதாரத்தை புதிய பாதையில் கொண்டு சென்றுள்ளது. இதனால் தங்கம் விலை தொடர்ந்து ஏற்றம், இறக்கத்துடன் […]

நீங்க எதையும் செய்ய துப்பில்லாத சக்தி – முதல்வர் விஜயை விளாசிய ஆ.ராசா

திருச்சி கிழக்கில் முதல்வர் விஜய் நன்றி தெரிவித்து நேற்று பேசிய பேச்சு, தற்போது வரை கடும் விமர்சனத்திற்குள்ளாகி வருகிறது. இது தொடர்பாக, திமுக எம்பி கனிமொழி, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தராஜன் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், திமுக மூத்த தலைவரும் எம்பியுமான ஆ.ராசா, தான் ஒரு முதலமைச்சர் என்ற பொறுப்பில்லாமல் […]

தவெக பக்கம் சாய்கிறதா மதிமுக? – எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய வைகோ வற்புறுத்தல்

மதிமுக எம்எல்ஏக்களை வற்புறுத்தி ராஜினாமா செய்ய வைக்கும் முயற்சியில் வைகோ ஈடுபட்டுள்ளதாக அக்கட்சி நிர்வாகிகள் குற்றம் சாட்டியுள்ளனர். தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக வலுவான கூட்டணி அமைத்த போதும், தவெக 108 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இருப்பினும், ஆட்சி அமைப்பதற்கான தனிப்பெரும்பான்மை கிடைக்காததால் தவெக ஆட்சி அமைக்க முடியாமல் திணறிய நிலையில், திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் திமுக உடன் கைகோர்த்திருந்த விசிக, சிபிஐ, சிபிஎம், ஐயூஎம்எல் ஆகிய கட்சிகள் வெளியில் இருந்து […]

தனியார் பள்ளிகள் கல்விக் கட்டணத்தை தகவல் பலகையில் காட்சிப்படுத்த தனியார் பள்ளிகள் இயக்குநர் வலியுறுத்தல்

தனியார் பள்ளிகள் கல்வி கட்டணத்தை தகவல் பலகையில் காட்சிப்படுத்தும்படி தனியார் பள்ளிகள் இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாட்டில் உள்ள தனியார் மெட்ரிக், சிபிஎஸ்இ பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளில் கல்விக் கட்டணத்தை விவரத்தை வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும் எனவும் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் தெரிந்து கொள்ளும் வகையில் தனியார் கல்வி நிர்வாகம் கல்வி கட்டண விவரத்தை தகவல் பலகையில் காட்சிப்படுத்தும்படியும் அறிவுறுத்தியுள்ளார். குறிப்பாக, கல்வி நிறுவனம் கல்வி கட்டணத்தை காட்சிப்படுத்த உறுதி செய்யும் வகையில் புகைப்படம் எடுத்து […]

திட்டமிட்டபடி நாளை மறுநாள் பள்ளிகள் திறக்கப்படும் -அமைச்சர் செங்கோட்டையன் திட்டவட்டம்

கோடை விடுமுறை முடிந்து 2026-27ம் கல்வி ஆண்டிற்கான வகுப்புகள் வரும் ஜூன் 4ம் தேதி தொடங்கும் என பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. முன்னதாக, வெப்பத்தின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வந்ததால் 3 நாட்கள் தள்ளி வைக்கப்பட்டு ஜூன் 4ம் தேதி (வியாழக்கிழமை) பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வி துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்திருந்தார். பள்ளி திறப்புக்கு இன்னும் இரண்டு நாட்களே இருப்பதால், மாணவர்களும் சொந்த ஊர்களில் இருந்து திரும்புகின்றனர். இதனிடையே, வெயிலின் தாக்கம் இன்னும் குறையாததால் பள்ளிகள் […]

புறநகர் ஏசி மின்சார ரயிலில் மே மாதம் 1.30 லட்சம் பேர் பயணம் – தெற்கு ரயில்வே

இதுவரை இல்லாத அளவுக்கு புறநகர் ஏசி ரயிலில் மே மாதம் 1.30 லட்சம் பேர் பயணித்துள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. சென்னை கடற்கரை – தாம்பரம் – செங்கல்பட்டு இடையே சென்னை கோட்டத்தால் இயக்கப்படும் ஏசி புறநகர் ரயில் சேவைகளுக்கு நாளுக்கு நாள் பயணிகளின் ஆதரவு அதிகரித்து வருகிறது. இந்த ஏசி ரயில்கள் வழங்கும் வசதி மற்றும் பயணிகளுக்கேற்ற சூழல் காரணமாக, புறநகர் பயணிகள் மத்தியில் வரவேற்பு பெருமளவில் அதிகரித்திருப்பதைக் காட்டுகிறது. தற்போது, சென்னையின் மிக முக்கியமான […]

© NewsTimeTN. All Rights Reserved.